tirunelveli மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது! நமது நிருபர் ஜூன் 15, 2024 நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.